‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ பேரணி: விசேட அதிரடிப்படையின் எதிர்ப்பையும் மீறி தொடர்கிறது!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் எதிர்ப்பினையும் மீறி போராட்டம் பொத்துவிலில் இருந்து ஆரம்பமானது. தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைவாக பொத்துவிலில் இருந்து பேரணி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது இந்தப் பேரணியை முன்னெடுப்பதற்காக சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், சர்வமதப் பிரதிநிதிகள், பொது அமைப்புகள் என பலர் கலந்துகொண்டனர். பொத்துவில் நகரில் … Continue reading ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ பேரணி: விசேட அதிரடிப்படையின் எதிர்ப்பையும் மீறி தொடர்கிறது!